06-06-2012 அன்று கிருஷ்ணகிரி யில் பாபர் மஸ்ஜித் இடிப்பை கன்டித்து நடைபெற்ற தொடர முழக்க ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.தமுமுக மாநில அமைப்பு செயலாளர் மன்டலம் ஜைனுலாப்தீன்,பெரியார் விடுதலை கழக மாவட்ட தலைவர் குமார்,cpi மா.செ.கு.உறுப்பினர கன்னு ஆகியோர் கன்டன உரையாற்றினர்.800க்கும் மேற்ப்பட்டோர் பங்குபெற்று கன்டனங்களை பதிவு செய்தனர்.
மாவட்டதலைவர்:A.அல்தாப் அஹ்மத் 9790004552, மாவட்டசெயலாளர் மமக:S.நௌஷாத் 9003653203, மாவட்டசெயலாளர் தமுமுக:M.அப்துல் வாஹித் 9486171300, மாவட்ட பொருளாளர்:A.அலாவுதீன் 9940731225, மாவட்ட.து.தலைவ:A.அமீன் சிக்கந்தர் 9894471106, மாவட்ட து.செயலாளர்:K.சிக்கந்தர் 9150247861, மாவட்ட மருத்துவரணி செயலாளர்:B.ஜுபைர் 9944678877.
Friday 4 January 2013
ஓசூரில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
25-11-12 ஓசூரில மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஓசூர் ஆந்திர சமிதி யில் நடைபெற்றது.மாநில செயலாளர் தருமபுரி சாதிக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
Wednesday 2 January 2013
ஓசூர் டிசம்பர்-6 தடையை மீறி ஆர்ப்பாட்டம்.
06-06-2012 ஒசூரில் தடையை மீறி தெடர்முழக்க ஆர்ப்பாட்டம நடைபெற்றது.மாவட்ட செயலாளர் நவுஷாத்,மு.மா.து,செயலாளர் முஹம்மத் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 242 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.கிருஷ்னகிரி ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மாநில அமைப்பு செயலாளர் மன்டலம் ஜைனுலாபிதீன் கைது செய்யப்பட்டவர்களிடையே எழச்சி உரையாற்றினார்.