06-06-2012 ஒசூரில் தடையை மீறி தெடர்முழக்க ஆர்ப்பாட்டம நடைபெற்றது.மாவட்ட செயலாளர் நவுஷாத்,மு.மா.து,செயலாளர் முஹம்மத் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 242 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.கிருஷ்னகிரி ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மாநில அமைப்பு செயலாளர் மன்டலம் ஜைனுலாபிதீன் கைது செய்யப்பட்டவர்களிடையே எழச்சி உரையாற்றினார்.
No comments:
Post a Comment