Friday 4 January 2013

கிருஷ்ணகிரியில் டிசம்பர்-6 ஆர்ப்பாட்டம்.

06-06-2012 அன்று கிருஷ்ணகிரி யில் பாபர் மஸ்ஜித் இடிப்பை கன்டித்து நடைபெற்ற தொடர முழக்க ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.தமுமுக மாநில அமைப்பு செயலாளர் மன்டலம் ஜைனுலாப்தீன்,பெரியார் விடுதலை கழக மாவட்ட தலைவர் குமார்,cpi மா.செ.கு.உறுப்பினர கன்னு ஆகியோர் கன்டன உரையாற்றினர்.800க்கும் மேற்ப்பட்டோர் பங்குபெற்று கன்டனங்களை பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment