Tuesday 26 July 2011

கல்வி உதவி நிகழ்ச்சி.ஓசூர்








17.07.11 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மாணவரணி செயலாளர் ஜெய்னுல்ஆபிதீன் கலந்து கொண்டு 250 மானவர்களுக்கு இலவச நோட்டு ‌புத்தககங்கள் வழங்கினார்.மாவட்ட தலைவர் அல்தாப்,மா.செயலாளர் நௌஷாத்,நகர தலைவர் அசர், ந.செ.எஜஸ், ந.செ.சிராஜ், ந.பொ.சாதிக். ரியாஸ்,இர்பான், ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment