17.07.11 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில மாணவரணி செயலாளர் ஜெய்னுல்ஆபிதீன் கலந்து கொண்டு 250 மானவர்களுக்கு இலவச நோட்டு புத்தககங்கள் வழங்கினார்.மாவட்ட தலைவர் அல்தாப்,மா.செயலாளர் நௌஷாத்,நகர தலைவர் அசர், ந.செ.எஜஸ், ந.செ.சிராஜ், ந.பொ.சாதிக். ரியாஸ்,இர்பான், ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment