இப்தியார் நிகழ்ச்சி-13.08.11 அன்று
கிருஷ்ணகிரி நகரத்தின் சார்பாக S.M.மஹாலில்
நடைபெற்றது.நகர தலைவர்.G.நூர்முஹம்மது தலைமையிலும்,மாவட்ட தலைவர்.அல்தாப் அஹ்மத்,மமக மாவட்ட செயலாளர் நௌஷாத்,தமுமுக மாவட்ட செயலாளர் வாஹித்பாஷா மாவட்ட.து.தலைவர்-அமீன் சிக்கந்தர்,முன்னிலையிலும் நடைபெற்றது.மாநில துணை பொது செயலாளர் J.S.ரிபாய்,மாநில துணை செயலாளர்.Y.சாதிக்பாஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.தமுமுக நகர செயலாளர் தாஜுதீன்,சுல்தான்.மமக நகர செயலாளர்,பொருளாளர் ஷெரிப்,ஜாவித்,ஆகியோர் ஏற்பாடு செய்தனர்,நிகழ்ச்சியில் ஜமாத் நிர்வாகிகள்,கிளை நிவகிகள் உட்பட 400 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment