அஸ்ஸலாமு அலைக்கும் 10.07.12. அன்று ஓசூரில் மமக சார்பாக தனி இட ஒதுக்கீடு கோரியும்,அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம நடந்தது.மாவட்ட தலைவர் அல்தாப் அகமது தலைமையிலும்,முன்னாள் மா.து.செ.முஹமத்ஆரிப்,மமக மாவட்ட செயலாளர் நவுஷாத், மமக அமைப்பு செயலாளர் ஈரோடு பாருக்.தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா,மமக மாநில பொது செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.பொதுக்ககூட்ட திடலில் மாணவர் இந்தியா சார்பில் இனபடுகொலைகளுக்கு எதிரான புகைபட கன்காட்சி அரங்கம அமைக்கப்பட்டது.ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.்
முன்னதாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் குடியரசு தலைவர் தேர்தலில் பிரனாப் முகர்ஜி க்கு மமக ஆதரவு செய்தியை வெளியிட்டார.
மாவட்டதலைவர்:A.அல்தாப் அஹ்மத் 9790004552, மாவட்டசெயலாளர் மமக:S.நௌஷாத் 9003653203, மாவட்டசெயலாளர் தமுமுக:M.அப்துல் வாஹித் 9486171300, மாவட்ட பொருளாளர்:A.அலாவுதீன் 9940731225, மாவட்ட.து.தலைவ:A.அமீன் சிக்கந்தர் 9894471106, மாவட்ட து.செயலாளர்:K.சிக்கந்தர் 9150247861, மாவட்ட மருத்துவரணி செயலாளர்:B.ஜுபைர் 9944678877.
Thursday 13 December 2012
மமக இரட்டை கோரிக்கை அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment