Thursday 20 December 2012

ஊத்ங்கரையில் நபிகளாரை இழிவுபடுத்தியதை கன்டித்து ஆர்பாட்டம்

18.09.12 அன்று ஊத்தங்கரை ரவுன்டானா அருகில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதை கன்டித்து கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாநில செயலாளர் கோவை  செய்யது கன்டன உரை ஆற்றினார்.300க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று கன்டன  கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment