கூடங்குளம் அனுஉலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்திய காவல்துரையை கன்டித்து 11.09.12 அன்று கிருஷ்ணகிரி ரவுன்டானா அருகில் நடைபெற்றது.ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா MLA,கன்டன உரையாற்றினார்.நூற்றுக்கணக்கானோர் ஆர்பாட்டத்தில் பங்குகொன்டனர்.
No comments:
Post a Comment