Friday 14 December 2012

கூடங்குளம் காவல்துரையை கன்டித்து கன்டன ஆர்பாட்டம்

கூடங்குளம்  அனுஉலையை மூடக்கோரி போராடிய மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்திய காவல்துரையை கன்டித்து 11.09.12 அன்று கிருஷ்ணகிரி ரவுன்டானா அருகில் நடைபெற்றது.ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா MLA,கன்டன உரையாற்றினார்.நூற்றுக்கணக்கானோர் ஆர்பாட்டத்தில் பங்குகொன்டனர்.

No comments:

Post a Comment