14.10.12 அன்று ஓசூரில் ஐக்கிய ஜமாத் சார்பாக நபிககளாரை இழிவுபடுத்தியதை கன்டித்து நடைபெற்ற பேரணி ஆர்பாட்டத்தில் 5,000 திற்கும் மேற்பட்டோர் பங்கு கொன்டு கன்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்பாட்டத்தில தமுமுக தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா,நவுஷாத் ஆகியோர் கன்டன உரை ஆற்றினர்.
No comments:
Post a Comment