Thursday 20 December 2012

கெலமங்கலத்தில் ஆர்பாட்டம்

21.09.12 அன்று கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதை கன்டித்து கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ச.நவுஷாத்,முஹமத் ஆரிப் கன்டன உரை ஆற்றினார்.200க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று கன்டன  கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment