21.09.12 அன்று கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதை கன்டித்து கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் ச.நவுஷாத்,முஹமத் ஆரிப் கன்டன உரை ஆற்றினார்.200க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று கன்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment