Thursday 20 December 2012

வேப்பனப்பள்ளியில் ஆர்பாட்டம்.

22.09.12 அன்று வேப்பனப்பள்ளி காந்திசிலை அருகில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதை கன்டித்து கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் நவுஷாத்,முஹம்மது ஆரிப் கன்டன உரை ஆற்றினார்.200க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று கன்டன  கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment