Wednesday 19 December 2012

கிருஷ்ணகிரியில் நபிகளாரை இழிவுபடுத்தியதை கன்டித்து ஆர்பாட்டம்.

18.09.12 அன்று கிருஷ்ணகிரி ரவுன்டானா அருகில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதை கன்டித்து கன்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.மாநில செயலாளர் கோவை  செய்யது கன்டன உரை ஆற்றினார்.500க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று கன்டன  கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment