Thursday 13 December 2012

கெலமங்கலத்தில் கொடி ஏற்று விழா

17.08.12. கெலமஙகலத்தில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.தலைமை கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டனர்.

No comments:

Post a Comment